lingam saivasiddhantam natarajar science siva

தினசரி பயன் படுத்த வேண்டிய பதிகங்கள்

 
செயல் படல் படிக்க
துயில் எழும் போது சிவ சிவ, திருச்சிற்றம்பலம்
நீராடும் போது

ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்,

சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 6.78.1

உணவு உட்கொள்ளும் போது அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே? 5.1.1
விளக்கேற்றும்போது விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே. 4.77.3
படிக்கும் போது    
வெளியே செல்லும் போது    
தூங்கும் போது    

 

 






bot About Us | Policy | Contact Us | ©2023 Saiva Siddhanta
Back to Top